HI THIS IS MY BLOG

THIS IS MY BLOG

HI THIS IS MY BLOG

Friday, 19 June 2015

என் அப்பா சிவகுமார் என்பதில் பெருமிதம்- நடிகர் சூர்யா நெகிழ்ச்சி

நடிகர்சிவகுமார் திரையுலகுக்கு வந்து இன்றோடு ஐம்பதுஆண்டுகள் நிறைவு பெற்றுவிட்டன. 1965 ஆம் ஆண்டு ஏ.சி.திருலோக்சந்தர் இயக்கத்தில் எஸ்.எஸ்.ராஜேந்திரன் நாயகனாக நடித்த காக்கும்கரங்கள் படம்தான் சிவகுமாரின் முதல்படம்.


அந்தப்படம் 1965 ஜூன் மாதம் இதேநாளில் வெளியானதாம். இதையொட்டி, தன்னுடைய அப்பாவுக்கு டிவிட்டர் மூலம் வாழ்த்துத் தெரிவித்திருக்கிறார் சூர்யா.

மைடியர் அப்பா, திரையுலகில் ஐம்பது ஆண்டுகள் நிறைவுசெய்திருக்கிறீர்கள், இந்த ஐம்பது ஆண்டுகளில் எவ்வளவோ பாடங்கள், அனுபவங்களைக் கொண்டிருக்கிறீர்கள்.  நானும் கார்த்தியும் நடிப்பிலும் மனிதநேயத்திலும்  உங்களையே முன்னுதாரணமாக எடுத்துக்கொண்டிருக்கிறோம், என் அப்பா சிவகுமார் என்று சொல்வதில் நான் மிகவும் பெருமிதம் கொள்கிறேன் என்று வாழ்த்துச்சொல்லியிருக்கிறார்.

Related Posts:

0 comments:

Post a Comment

Popular Posts

www.http://ananthalex.blogspot.in/. Powered by Blogger.