Author: Unknown |
04:27 |
No Comments |
அரியலூர் அருகே அண்ணனை கொலை செய்ய முயன்ற தம்பிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை
By
மீனாட்சி சுந்தரம், அரியலூர்
First Published : 16 April 2015 04:04 PM IST
அரியலூர் மாவட்டம் திருமானூர்
அருகே அருங்கால் கிராமத்தைச் சேர்ந்த கலியன் என்பவரது மகன்கள் ராஜங்கம்,
ஜெயராமன்61. ஜெயராமன் தனது அண்ணன் ராஜாங்கத்திற்கு ரூ.16000 கடனாக
கொடுத்தாராம். இதனை அவர் திருப்பிக் கேட்டுவந்த நிலையில் கடந்த 14.1.2014
இரவு அண்ணன் வீட்டுக்குச் சென்று தகராறு செய்தார் ஜெயராமன். இதில் கடும்
கோபம் அடைந்த அவர் ராஜாங்கத்தை அறிவாளால் வெட்டினார். இதில் காயமடைந்த
ராஜாங்கம் அங்கிருந்து தப்பினார்.
இது குறித்து கீழபழுவூர் போலீஸார் வழக்கு பதிவு
செய்தனர். இந்த வழக்கு அரியலூர் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில்
நடந்துவந்தது. இதில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. தீப்பில் குற்றவாளி
ஜெயராமனுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும்
விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
Related Posts:
பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: மொழி வாரியாக முதலிடம் பிடித்த 'முதல்வர்கள்'! சென்னை: பிளஸ் 2 தேர்வில் மொழி வாரியாக பாடங்களில் முதல் இடம் பிடித்தவர்கள் விவரம் வெளியாகி உள்ளது. தமிழ்: 1. எல்.பி. நிவேதிதா-199 (11… Read More
நம்புங்க பாஸ், ஸ்மார்ட்போன் மூலம் இதையும் செய்யலாம்.. ஸ்மார்ட்போன்களின் பயன்பாடு தினமும் அதிகரித்து கொண்டு தான் இருக்கின்றது. இந்நிலையில் அதன் பயன்பாடுகள் முழுமையாக பலருக்கும் தெரிவதில்லை என்றே கூறலாம… Read More
IPL 2015: RCB and MI qualify for the playoffs It seemed that the rains brought the lovebirds together. Yes, we are talking about RCB captain, Virat Kohli and Bombay Velvet actress, Anushka Shar… Read More
விபத்தில் கல்லு மாதிரி நின்ற ஜாகுவார் கார்.. கடையாணி கழன்ற டாடா டிப்பர்!! விந்தையான விபத்து ஒன்று கேரளாவில் சமீபத்தில் நடந்தேறியுள்ளது. கோட்டயத்தில், ஜாகுவார் கார் ஒன்றும், டிப்பர் லாரி ஒன்றும் சமீபத்தில் நேருக்கு நேர் ம… Read More
ஆபாச படத்தில் நடித்த ஆசிரியை…. பள்ளியில் இருந்து நீக்கம் செக் குடியரசு நாட்டில், பள்ளி ஆசிரியை ஒருவரின் ஆபாச படம் இணையதளத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பெற்றோர்களின் புகாரினை அடுத்து பள்ளி ந… Read More
0 comments:
Post a Comment